1. கஞ்சன் ஜங்கா சிகரம் – சிக்கிம் – 8,586 மீட்டர்

கஞ்சன்சங்கா (Kangchenjunga, நேப்பாளம்: कञ्चनजङ्घा Kanchanjaŋghā),
கஞ்சன்சங்கா (Kangchenjungaநேப்பாளம்: कञ्चनजङ्घा Kanchanjaŋghā), 

2. நந்தாதேவி சிகரம் – உத்தர்காண்ட் – 7817 மீட்டர்

நந்தாதேவி சிகரம் – உத்தர்காண்ட் – 7817 மீட்டர்


3. க்யாங்ட்டோ சிகரம் – அருணாசல் – 7000 மீட்டர்

4. ஸ்டோக் காங்ரி ம‌லைச் சிகரம் – ஜம்மு – 6153 மீட்டர்

3. ஸ்டோக் காங்ரி ம‌லைச் சிகரம் – ஜம்மு – 6153 மீட்டர்   ஸ்டோக் காங்ரி ம‌லைச் சிகரம்
ஸ்டோக் காங்ரி ம‌லைச் சிகரம்
5. தொட்டபெட்டா சிகரம் – தமிழ் நாடு – 2637 மீட்டர்

தொட்டபெட்டா சிகரம் – தமிழ் நாடு – 2637 மீட்டர்
தொட்டபெட்டா உச்சியிலிருந்து ஊட்டியின் தோற்றம்

6. காயங் சிகரம் – மணிப்பூர் – 3114 மீட்டர்

7. ஆனைமுடி சிகரம் – கேரளம் – 2695 மீட்டர்

இரவிக்குளம் தேசியப் பூங்காவில் இருந்து ஆனை முடியின் தோற்றம்.
இரவிக்குளம் தேசியப் பூங்காவில் இருந்து ஆனை முடியின் தோற்றம்.

8. சரமாட்டி சிகரம் – நாகலாந்து – 3841 மீட்டர்
9. சான்ட்க்ஃபூ சிகரம் – மேற்கு வங்காளம் – 3638 மீட்டர்
10. லியோ சர்ஜில் சிகரம் – இமாசல் – 6816 மீட்டர்



கரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், "இது எவ்வளவு?" என்று கேட்டார்.

நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, "ஓராயிரம்," என்று அவன் பதிலளித்தான்.

இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் '10000' என எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார்.

"பத்தாயிரம்," என்று உடனடியாகப் பதில் வந்தது.

இப்போது இன்னொரு பூஜ்யத்தை அந்த எண்ணின் இடப்பக்கம் '010000' என்று எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று கேட்டார்.

"அதே பத்தாயிரம்" என்று அவன் பதில் கூறினான்.

ஆசிரியர் அவனைப் பார்த்து கண் சிமிட்டிப் புன்னகைத்தவாறே, "ஒரு முக்கியத்துவமற்ற எண் ஒரு முக்கியம் வாய்ந்த எண்ணைப் பின்தொடர்ந்து செல்லும்போது, அதன் மதிப்பு கூடுகிறது.

அதே எண் அந்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு முன்னால் செல்ல முயற்சிக்கும்போது, அதற்கு மதிப்பேதும் இல்லை.

அது போன்றதுதான் ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவும். ஒரு மாணவன் தன் ஆசிரியரைப் பின்தொடர்ந்து சென்றால், அவனது மதிப்பு கூடுகிறது.

அதுவே தலைகீழாக அமைந்தால்., பதில் உனக்கே தெரியும் என்று முடித்தார்....

முக்கியத்துவத்தையும், மரியாதையையும், சகிப்புத்தன்மையையும் பின் தொடர்ந்து பாருங்கள் நண்பர்களே, மனிதனாய் பிறந்ததற்கான மகத்துவம் புரியும்..

தினம்  2 கடி ஜோக்ஸ்(சிகரெட்)

தினம்  2 கடி ஜோக்ஸ்

1.
நண்பன் 1 : உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே... உங்களுக்கு தெரியுமா?

நண்பன் 2 : எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதுங்க..

2.

நண்பன் 1:என்பா இப்பாடி சிகரெட் புடிகாரா..?

நண்பன் 2:இப்பாடிதன் பிடிக்கனும் திருப்பி புடிச்சா நாக்கு சுட்டிடும்.

 

எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு , மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.

ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.

 அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.

மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.


 பாம்புகுரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது .


 குரங்குக்குக் கொஞ்சம் பயம் வந்து விட்டது.

கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.


ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.


"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு . இது கொத்துனா உடனே மரணந்தான். 


இவன் பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். 


இவன் தப்பிக்கவே முடியாது " என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .


தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை , 


எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு , மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.


"ஐயோ. புத்தி கெட்டுப் போய் நானே வலிய வந்து இந்த மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".


குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . 


உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.


 கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.


அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். 


குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.


சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. 


அவர் நெருங்கி வந்து சொன்னார் ,


" எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.


குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது. 


அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு "


.அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.


அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .


குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது .


"இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.


நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.


கவலைகளை விட்டொழியுங்கள்.


மகிழ்ச்சியாய் இருங்கள், , ,


 ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்


பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்


கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்


துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்


பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்


எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்


அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.


ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.


பசிக்கும் போது உணவருந்துங்கள்.


 பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும்.


 எப்போதும் உடலின் அழைப்பை புறக்கணிக்காதீர்கள்.

                          தினம் 2 கடி ஜோக்ஸ் ( அரசியல் )

   தினம் 2 கடி ஜோக்ஸ் ( அரசியல் )


1.

அரசியல்வாதி : என்னட மேடையில ஓடா வந்து விழுது…?

தொண்டர் : தலைவா நிங்க ஓட்டை அள்ளி வீசுங்கன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க..

2.

தொண்டர் 1 : நாம் நினைப்பெதெல்லாம் நடந்தால் என்ன ஆகும்  ?.

தொண்டர் 1 :நடந்ததை நினைத்தாலே சிரிப்புதான் வருது.நினைப்பெதெல்லாம் நடந்தால் மேலும் சிரிப்புதான் வரும்..! 😂😂😂😂

                       தினம் 2 கடி ஜோக்ஸ்  (சினிமா)

    தினம் 2 கடி ஜோக்ஸ்  (சினிமா)


1.

நண்பன் 1: நாளைக்கு சினிமாக்கு போறேன்.. வரியாடா?

நண்பன் 2: முடிஞ்சா வரேன்..

நண்பன் 1: முடிஞ்ச பின்னாடி எதுக்குடா வர? ஆரம்பிக்கும் போதே வந்துடு..

நண்பன் 2: 😮😮😮 ..? 


2.

நண்பன் 1: டாக்டர் படத்திற்கு போர வரியாடா?..?

நண்பன் 2: நா டாக்டர்க்கு படிக்கல டா என்ஜினீயர்தான் படிச்ச ..?

நண்பன் 1: 😮😮😮 ..? 

         

மேலும்

                       

 சாய்னா நேவால்

சாய்னா நேவால்

 ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான சாய்னா நேவால் 1990ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ஹரியானாவில் பிறந்தார். இவர் 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் பல்வேறு பதக்கங்களையும் வென்றிருக்கிறார்.

 இவர் 2015ஆம் ஆண்டு உலக அளவில் பேட்மிண்டன் தரவரிசையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடத்தை பெற்றார்.

 மேலும் இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். உலக பேட்மிண்டன் போட்டியில் நிறைய சாதனைகளை படைத்துள்ளார்.சாய்னா நேவால்.

 ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான சாய்னா நேவால் 1990ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ஹரியானாவில் பிறந்தார். இவர் 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மேலும் பல்வேறு பதக்கங்களையும் வென்றிருக்கிறார்.

 இவர் 2015ஆம் ஆண்டு உலக அளவில் பேட்மிண்டன் தரவரிசையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடத்தை பெற்றார்.

 மேலும் இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். உலக பேட்மிண்டன் போட்டியில் நிறைய சாதனைகளை படைத்துள்ளார்.

பக்கக்காட்சிகள்

Blogger இயக்குவது.